ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ஆண்களும் பெண்களும் ஒன்றாக படித்து, சேர்ந்தே வேலை செய்யும் இன்றைய நாளில், ஒவ்வொருவரும் தனக்கு தேவையானது எது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். கரண் சிங்க்கு, தன்னுடன் பணியாற்றும் கல்யாணியிடம் காதலா நட்பா?, உயிர் தோழி பிரியாவிடம் நட்பா அல்லது காதலா? என்பதில் குழப்பம். கல்யாணியை திருமணம் செய்ய கரண்சிங் கேட்ட போது வீட்டில் வந்து பெண் கேட்டால் செய்து கொள்கிறேன் என்கின்றாள் காதலில் தெளிவில்லாமல்.
இதற்கிடையில் பிரியா தனக்கு கரணிடம் காதல் தான் என்பதிலும், பிரியாவின் அண்ணன் அருணுக்கு கல்யாணியிடம் காதல், காதல் மட்டுமே என்ற தெள்ளத் தெளிவும்..! கரண், கல்யாணியின் குழப்பமும், பிரியா அருணின் தெளிவும் இந்த நால்வருக்கிடையே உள சிக்கலும் அதன் தீர்வும் என்னவென்று பார்ப்போமா!
இனி கதைக்குள் போவோமா!
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 5 มีนาคม 2567
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย