வானில் உயரத்தில் வெண்ணிலா கூடவே வந்து கொண்டிருந்தது. சாலையின் வலதுபுறம் அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது தேம்ஸ் நதி. வெண்ணிலவின் ஒளி வெளிச்சத்தில் பளபளவென்று மினுங்கியது "இந்த இடமும் இந்த நிலவும் இனிமையாக இருக்கிறது இல்லையா சாரு?" தன் காதருகில் கேட்ட அந்த ஆழ்ந்த குரல் திரும்பி பாராமலே அது கௌதமுடையது என்பது சாருலதாவிற்கு தெரிந்திருந்தது. இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். இருவருக்குமே ஒருவரை பற்றி மற்றொருவர் என்ன நினைக்கிறார்கள் என்பது தெளிவாக இல்லை. ஆனால் இப்படியே ஒருவர் அருகில் ஒருவர் அமர்ந்திருப்பது இதமாக இருந்தது. வாய் பேசவில்லையே தவிர மனது பேசி கொண்டது. உணர்வுகள் பதில் சொல்லி கொண்டிருந்தது.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 26 มีนาคม 2567
வானில் உயரத்தில் வெண்ணிலா கூடவே வந்து கொண்டிருந்தது. சாலையின் வலதுபுறம் அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது தேம்ஸ் நதி. வெண்ணிலவின் ஒளி வெளிச்சத்தில் பளபளவென்று மினுங்கியது "இந்த இடமும் இந்த நிலவும் இனிமையாக இருக்கிறது இல்லையா சாரு?" தன் காதருகில் கேட்ட அந்த ஆழ்ந்த குரல் திரும்பி பாராமலே அது கௌதமுடையது என்பது சாருலதாவிற்கு தெரிந்திருந்தது. இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். இருவருக்குமே ஒருவரை பற்றி மற்றொருவர் என்ன நினைக்கிறார்கள் என்பது தெளிவாக இல்லை. ஆனால் இப்படியே ஒருவர் அருகில் ஒருவர் அமர்ந்திருப்பது இதமாக இருந்தது. வாய் பேசவில்லையே தவிர மனது பேசி கொண்டது. உணர்வுகள் பதில் சொல்லி கொண்டிருந்தது.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 26 มีนาคม 2567
ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
คะแนนโดยรวมอ้างอิงจากการให้คะแนน 1
ดาวน์โหลดแอปเพื่อเข้าร่วมการสนทนาและเพิ่มบทวิจารณ์
ภาษาไทย
ประเทศไทย