ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
கோபி தனது தாய் தந்தையை இழந்து அத்தையின் வளர்ப்பில் வாழ்ந்து வருகிறான். எதிர்பாராதவிதமாக அகிலா மற்றும் பைரவி அவர்களின் தந்தை இறப்புக்கு கோபி காரணமாகிறான். கோபி - சுந்தரம் இவர்களில், பைரவி யாரைத் திருமணம் செய்து கொள்வாள்? கோபி மற்றும் சைலஜா இவர்களின் வாழ்வில் ஏற்பட்ட பிணக்கு தீர்ந்து இருவரின் வாழ்விலும் விடிவு பிறக்கிறதா? நள்ளிரவின் மறுபக்கம் அதற்கான விடையைத் தரும்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 1 มิถุนายน 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย