ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
நாயகன் பார்த்திபன், இந்தியாவில் பிறந்து பக்கா கிராமத்தில் வளர்த்து, படித்து, அமெரிக்காவுக்கு வேலைக்குப் போனாலும் தன் மனதுக்குள் இருக்கும் கிராமத்தானுக்கு தீனி போட்டு வளர்ப்பவன்! நாயகி ஹெலன் நந்தனா, பிரான்ஸில் பிறந்து அங்கேயே வளர்ந்த தமிழ் பெண்! இப்படி இரு மாறுபட்ட கலாச்சாரம், மொழி, வாழ்க்கை முறையில் வாழ்ந்த இரு துருவங்கள் இணைந்தால் என்ன ஆகும் என்பதை சொல்லும் நகைச்சுவை கதை. இருவருக்கும் தினமும் நடக்கும் யுத்த காண்டமே! அதில் தீயை மூட்டி ‘ஸ்வாஹா’ சொல்லி வளர்க்க நான்!(?). மீதியைக் கதையில் பேசலாம்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 14 กุมภาพันธ์ 2566
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย