นิยาย
‘திருஷ்டிப்பொட்டு’ இச்சிருக்கதையில், யார் வீட்டுக்குள் புகுந்தாலும் மாமியார் மருமகளுக்குள் சிண்டு முடித்துவிடும் வேலையை கனக்கட்சிதமாக செய்து வரும் வட்டப் பொட்டு பாட்டி, கமலம் வீட்டிற்குள் நுழைகிறாள். இவளின் வேலை கமலத்திடம் நடந்ததா? இல்லையா?
‘பெத்த மனம்’ இச்சிறுகதையில் தன் தந்தையின் உயிர் நண்பர் உதவியால் வாரிசு அடிப்படையிலான வேலை கிடைத்தது மச்சமுனிக்கு. இந்த உதவிக்கு கைமாறாக, அந்த பெரியவருக்கு மச்சம்முனி என்ன செய்தான்? என்பதையும், இன்னும் சில சுவாரஸ்யமான சிறுகதைகளையும் காண வாசிப்போம் வாருங்கள்...!
วันเปิดตัว
อีบุ๊ก: 7 กรกฎาคม 2566
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา