Prathapa Mudaliar Charithram
- เขียนโดย
- บรรยายโดย:
- สำนักพิมพ์
"பிரதாப முதலியார் சரித்திரம் 1857-இல் எழுதப்பட்டு 1879-இல் வெளியான தமிழ் மொழியின் முதல் புதினம் ஆகும். மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய இப்புதினம், தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது.
அதுவரை செய்யுளையே பிரதான இலக்கிய வகையாகக் கொண்டிருந்த தமிழிற்கு உரைநடையிலிருந்த புனைகதை இலக்கிய வகை இந்நூலுடனேயே அறிமுகமானது. பிரதாப முதலியார் என்பவனைக் கதாநாயனாகக் கொண்டு இப்புதினம் எழுதப்பட்டுள்ளது. அவன் ஞானாம்பாள் என்பவளை திருமணம் செய்வதும் பின்னர் அவர்கள் பிரிவதும் அதன் பின்னர் எப்படிச் சேர்ந்தார்கள் என்பதும் நாவலாக எழுதப்பட்டுள்ளது.
மாயூரம் நகரசபையின் தலைவராக வேதநாயகம் பிள்ளை பணியாற்றிய காலத்தில் 1876 இல் ஏற்பட்ட தாது வருடப் பஞ்சத்தின் போது கஞ்சித்தொட்டி திறந்து பொதுமக்களுக்குச் சேவை செய்த அநுபவங்கள் போன்றவை இப்புதினத்தில் இடம்பெற்றுள்ளன. இப்புதின நூலில் ஆசிரியரின் முன்னுரை ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது. இந்நாவல் ஆங்கிலம் உட்பட பல மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அமர் சித்திரக் கதையாகவும் வெளிவந்துள்ளது.
Prathapa Mudaliar Charithram written in 1857 and published in 1879, was the first novel in the Tamil language. Penned by Samuel Vedanayagam Pillai (1826-1889), it was a landmark in Tamil literature, which had hitherto seen writings only in poetry. The book gave birth to a new literary genre and Tamil prose began to be recognized as an increasingly important part of the language. Published more than 125 years ago, this book is an adventurous journey to the realm of folk tales and fables, mythology and morality. A colourful expedition from one story to another, it moves from humour to satire, from failure to success, from tears to laughter.
The novel is narrated in first person. The story is a loose collection of events and narratives centered on a naive but good-natured hero and his life and adventures. It begins in a typical forward caste family setting, with the young Prathapa Mudhaliar, from Tuluva Vellala Mudaliar family of Arcot indulging in hunting and enjoying himself. The plot also introduces the heroine as a rather intelligent and morally upright girl who marries the hero through a myriad of events."
© 2021 Storyside IN (หนังสือเสียง): 9789354343162
วันเปิดตัว
หนังสือเสียง: 3 กุมภาพันธ์ 2564
คนอื่นก็สนุก...
- Oru Veedu Pooti Kidakkiradhu Jayakanthan
- N.S.K Kalaivanarin Kadhai Muthuraman
- Anjali La Sa Ramamirtham
- Mahabaratham Uma Sampath
- Sathiya Sodhanai M.K. Gandhi
- Paanjaali Sabatham - Audio Book C. Subramania Bharathi
- Abitha La Sa Ramamirtham
- Prasadam Sundara Ramaswamy
- Pudhumai Pithan SiruKadhaigal Tamil Story Set - 3 Pudhumai Pithan
- Perumagizhvin Peravai Arundhati Roy
- Amarar Kalki Anusha Venkatesh
- Mithavai Nanjil Nadan
- Nanju Jeyamohan
- Aram Jeyamohan
- Kalvanin Kadhali Kalki
- Vilangu Pannai George Orwell
- Maayamaan Ki Rajanarayanan
- Theepiditha Kudisaigal Kalki
- Kaattil Oru Maan Ambai
- MalaiKallan Namakkal Kavignar
- Vanadeviyin Maindhargal Rajam Krishnan
- Pak Oru Puthirin Saridham Pa Raghavan
- Maadhu +2 Crazy Mohan
- Atomic Habits เพราะชีวิตดีได้กว่าที่เป็น James Clear (เจมส์ เคลียร์)
- Harry Potter and the Philosopher's Stone J.K. Rowling
- พ่อรวยสอนลูก : Rich Dad Poor Dad Robert T. Kiyosaki
- เพราะเราคู่กัน 1 JittiRain
- Real Alpha 1 Chiffon_cake
- ความฉลาดทางการเงิน (Money Literacy) จักรพงษ์ เมษพันธุ์
- แอนิมอล ฟาร์ม จอร์จ ออร์เวลล์
- สิ่งสำคัญของชีวิต นิ้วกลม
- ราโชมอน และเรื่องสั้นอื่นๆ Ryunosuke Akutagawa
- Fourth Wing Rebecca Yarros
- มหัศจรรย์ห้องสมุดเที่ยงคืน Matt Haig
- ไพรมหากาฬ เล่ม 1 พนมเทียน
- The Magic Rhonda Byrne
- เชอร์ล็อก โฮล์มส์ : หุบเขาขวัญผวา เซอร์ อาร์เธอร์ โคนัน ดอยล์
- 1984 มหานครแห่งความคับแค้น จอร์จ ออร์เวลล์
ทุกที่ ทุกเวลากับ Storytel:
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
