เรื่องสั้น
இது மாலன் அண்மைக்காலத்தில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. இதுவரை நூல்வடிவம் பெறாத கதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெறுகின்றன.
இந்தக் கதைகளில் பல அயல் மண்ணில் வாழும் தமிழ்ப் பாத்திரங்களை மையமாகக் கொண்டு அமைந்தவை என்ற வகையில் இவை புதுமையானவை. தமிழ் இலக்கியத்தின் எல்லைகளை விரிவுபடுத்துபவை.
மாலன் இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான பாஷா பரிஷத் விருதை முழுமையான படைப்பாளுமைக்காகப் பெற்றவர். சாகித்ய அகாதெமியின் மொழிபெயர்ப்புப் பரிசு, தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது ஆகியவற்றால் சிறப்பிக்கப்பட்டவர். பல்வேறு இலக்கிய அமைப்புகளால் வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்பட்டவர். சிங்கப்பூரின் லீ காங் சியான் ஆய்வுக் கொடை பெற்ற ஒரே இந்தியர்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 28 สิงหาคม 2566
เรื่องสั้น
இது மாலன் அண்மைக்காலத்தில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. இதுவரை நூல்வடிவம் பெறாத கதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெறுகின்றன.
இந்தக் கதைகளில் பல அயல் மண்ணில் வாழும் தமிழ்ப் பாத்திரங்களை மையமாகக் கொண்டு அமைந்தவை என்ற வகையில் இவை புதுமையானவை. தமிழ் இலக்கியத்தின் எல்லைகளை விரிவுபடுத்துபவை.
மாலன் இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான பாஷா பரிஷத் விருதை முழுமையான படைப்பாளுமைக்காகப் பெற்றவர். சாகித்ய அகாதெமியின் மொழிபெயர்ப்புப் பரிசு, தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது ஆகியவற்றால் சிறப்பிக்கப்பட்டவர். பல்வேறு இலக்கிய அமைப்புகளால் வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்பட்டவர். சிங்கப்பூரின் லீ காங் சியான் ஆய்வுக் கொடை பெற்ற ஒரே இந்தியர்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 28 สิงหาคม 2566
ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ยังไม่มีรีวิว
ดาวน์โหลดแอปเพื่อเข้าร่วมการสนทนาและเพิ่มบทวิจารณ์
ภาษาไทย
ประเทศไทย