ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
இருபத்திரெண்டு வருடங்களுக்கு முன்னால் தன் மனைவியையும், இரண்டு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தையையும் பரிதவிக்க விட்டுவிட்டு சிங்கப்பூருக்குப் பிழைக்கச் சென்ற வெள்ளிங்கிரி, தான் திரும்பி வருவதாக தகவல் அனுப்ப,
மூத்த மகள் சரசு, இளைய மகள் திலகா, மற்றும் தியாகராஜன் மூவரும் ஒரு தீர்மானம் செய்கின்றனர். “வரப்போகும் தந்தையை யாரும் சந்திக்கப் போவதில்லை, சந்தித்தாலும் பேசப் போவதில்லை, பேசினாலும் அடைக்கலம் தரப் போவதில்லை” என்று.
தியாகராஜன் மனைவி செல்வி மட்டும், சிங்கப்பூரிலிருந்து வரும் தன் மாமனார் நிறைய சம்பாதித்துக் கொண்டு வருவார், அவை மொத்தத்தையும் தாங்களே அபகரித்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் வெள்ளிங்கிரியை தங்கள் வீட்டிற்கு அழைத்து வருகிறாள்.
சிங்கப்பூரிலிருந்து வரும் சொத்து…நேர் வழியில் வந்த சொத்தா?
அதை தியாகராஜனால் அனுபவிக்க முடிந்ததா?
நாவலை முழுமையாகப் படியுங்கள்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 11 มกราคม 2564
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย