ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
வெகுஜன பத்திரிகைகளில் வருவதற்கு முன்பே எனது சில சிறுகதைகள் சிற்றிதழ் ஒன்றில் வந்துவிட்டன, 1983-ல் சிற்றிதழில் வெளியான எனது முதல் சிறுகதையான "ஆத்மா அழுகிறான்" கதையும், வெகுஜன பத்திரிகையான மங்கையர் மலர் இதழில் 1984-ல் வெளியான எனது "முதல் கோணல்" என்ற சிறுகதையும் இந்தத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன, எண்பதுகளில் துவங்கி பல்வேறு வார, மாத, மற்றும் தீபாவளி மலர்களில் வெளியான இச்சிறுகதைகள் ஒவ்வொன்றும் அன்றைய காலக்கட்டங்களின் வாழ்வியல், மற்றும் மனிதர்களின் குணாதிசயங்களின் வெளிப்பாடுகளாக இருக்கும்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 26 มีนาคม 2567
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย