ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ஜெயகோபால் மற்றும் சந்தியா இருவரும் தம்பதியர்கள். புத்தாண்டு கொண்டாட ஹோட்டலுக்கு சென்றபோது சந்தியா கொலை செய்யப்படுகிறாள்.
போலீஸ் ஒருபுறம் கொலையை பற்றி விசாரிக்க, மறுபுறம் சந்தியாவின் கணவனான ஜெயகோபாலனும் கொலை செய்யப்படுகிறான். போலீஸ் குழப்பத்தில் தவிக்க, பிரபல நடிகையான சுவர்க்காவிற்கும் கொலைமுயற்சி நடக்கிறது.
தம்பதியர்களின் இறப்பிற்கும், சுவர்க்காவின் கொலை முயற்சிக்கும் காரணம் என்ன? போலீஸ் கண்டறிந்ததா?
இந்த சதுரங்க ஆட்டத்தை ஆடியது யார்? போலீஸூடன் சேர்ந்து நாமும் தேடுவோமா? வாசிப்போம் ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான பாணியில்...
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 5 มกราคม 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย