ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นอนฟิกชั่น
தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன்? என்ற இந்த நூலில் 25-க்கும் மேலான ஆராய்ச்சிக் கட்டுரைகள் உள்ளன. அவை எனது 2 பிளாக்குகளில் பத்தாண்டுக் காலத்தில் வெளியான கட்டுரைகள் ஆகும். இந்துக்கள் எல்லோரும் மரங்களையும், துளசி முதலான செடிகளையும் அருகம் புல், தர்ப்பை முதலான புல்களையும் வணங்கினாலும் தமிழர்கள் ஏனைய இந்துக்களை மிஞ்சிவிடுகின்றனர். ஒவ்வொரு கோவிலிலும் ஒரு ஸ்தல மரம் உள்ளது. காஞ்சீபுரம், மதுரை, திருவண்ணாமலை, உத்தரகோசமங்கை முதலிய ஸ்தலங்களில் மிகவும் பழைய மரங்கள் இருக்கின்றன. ஆகம ரீதியிலான கோவில்களில் இத்தகைய மரங்களும், குளங்களும் இருப்பது தமிழ் நாட்டின் தனிச் சிறப்பு.
முஸ்லீம்கள், கிறிஸ்தவர் போன்ற அந்நியர் படை எடுப்புகளில் இருந்து அதிக அளவில் பாதிக்கப்படாத புண்ய பூமி தமிழ் பூமி. பனை மரக்கொடி பற்றி தொல்காப்பியத்திலும் சொல்லப்பட்டுள்ளது. ஏனைய நூல்களில் இல்லாத ஏராளமான விஷயங்கள் இந்த நூலில் இடம்பெறுள்ளன.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 17 สิงหาคม 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย