ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
வாழ்க்கையில் நமக்கு நேரடியாகக் கிடைக்கும் அனுபவங்கள், ஒரு பார்வையாளராக மற்றவர்கள் வாழ்க்கையில் நாம் காண்பவை, இதைத்தவிர நாம் படித்து, கேட்டுத் தெரிந்து கொள்ளும் விஷயங்களே ஒரு சிறுகதைக்கு வித்தாக அமைகிறது. அந்த வகையில் இந்தத் தொகுப்பில் அமைந்துள்ள சிறுகதைகளை இன்னொரு முறை சேர்ந்தாற் போல படித்துப் பார்க்கும் போது என் மனதை பாதித்த விஷயங்கள் சரியாக பதிவு செய்யப்பட்ட நிறைவு ஏற்படுகிறது. இந்த தொகுப்பிற்கு அழகுற அணிந்துரை கொடுத்த ‘கலைமகள்' ஆசிரியர் திரு. கீழாம்பூர் அவர்களுக்கும் மிகச் சிறப்பான முறையில் பதிப்பித்திருக்கும் பதிப்பாளருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- அன்புடன்,
ரேவதி பாலு.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 11 ธันวาคม 2562
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย