ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
கதையின் நாயகனான பிருதிவ் அரசு அலுவலகத்தில் பணிபிரிகிறான். வேலை நிமித்தமாக சென்னைக்கு பயணம் செய்கிறான். சென்ற இடத்தில் விபத்துக்குள்ளாகி தன் சுயநினைவை இழக்கிறான். இவனை நம்மி இப்பொழுது இரு இதயங்கள் வேறு தவித்து கொண்டு இருக்கிறது. அந்த இரு இதயங்கள் யார்? யார்? யாரால் இவனுக்கு விபத்து ஏற்பட்டது? இவனுக்கு சுயநினைவு திரும்பியதா? இல்லயா? யாருடைய இதயதுக்கு இவன் சொந்தமானான்? என்பதை படித்து தெரிந்துகொள்வோம்!
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 28 มิถุนายน 2568
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย