ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
தீபிகா மிகவும் தன்னம்பிக்கையான பெண். தனக்கு வரும் கணவன் மிகவும் நேர்மையானவனாக இருக்க வேண்டும் என்பதற்காக திருமணத்தை தள்ளிப் போட்டிருந்தாள். அவளுக்காக தன் தீயபழக்கங்களை விட்டு அவளை திருமணம் செய்ய நினைத்தான், அவளுடைய அத்தை மகன் ராகுல். பாண்டியன் மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காக சமூகத்தில் ஓர் குற்றவாளியாகிறான். இவர்களில் யாரை தன் வாழ்க்கை துணையாக்க போகிறாள் தீபிகா? இந்த தென்றல் எந்த வாசலை தேர்ந்தெடுக்க போகிறது? வாங்க வாசிக்கலாம்...
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 27 มิถุนายน 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย