ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தன் சகாக்களுடன் பொது இடங்களில் நிஜ நாடகங்களை அரங்கேற்றுபவன் மனோகர். இலக்கியவாதியான ரத்னா மீது காதல் கொள்கிறான். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்திற்குப் பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. அதனால் அவர்களின் திருமண வாழ்வு நிலைத்ததா? கருத்து வேறுபாடு இன்றி சேர்ந்தனரா? இல்லை விவாகரத்து பெற்றனரா? வாசிப்போம்...
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 27 มิถุนายน 2565
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย