குருமூர்த்தி என்பவருக்கு இரண்டு குழந்தைகள் ஒரு பெண் சித்ரா, ஒரு ஆண் வித்யாசாகர். குருமூர்த்திக்கு ஏற்பட்ட விபத்தில் ஒரு கால் பறிபோனது. வித்யாசாகர்தான் குடும்பத்தைப் பார்த்துகொள்கிறான். சித்ரா வீட்டு வேலைகளை செய்து தனது அப்பாவையும், அண்ணனையும் பார்க்கிறாள். சித்ரா தட்டச்சு பயிற்சி செய்யும் நிறுவனத்தில் சுகவனம் என்ற பையனை காதலிக்கிறாள். வித்தியாசாகருக்கு இது பிடிக்கவில்லை, ஏனெனில், ஷீலா என்ற பெண்ணை அவன் விரும்புகிறான். ஷீலாவை திருமணம் செய்ய வேண்டுமெனில், தனது அண்ணன் சுந்தரத்திற்கு சித்ராவை முடிக்க வேண்டும் என்ற நிபந்தனை ஏற்படுகிறது. தன் சுயநலம் கருதி வித்யாவும் இதுக்கு ஒப்புக் கொள்கிறான் இந்த விஷயம் சித்ராவுக்கு தெரிய வந்தால் நடக்கப்போவது என்ன? சித்ரா சுகவனத்தை மணந்து கொள்வாளா? என்பதை வாசித்து அறிந்து கொள்வோம் வாருங்கள்...
วันเปิดตัว
อีบุ๊ก: 7 มีนาคม 2568
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา