ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
சாரம் என்றால் கருத்து என்றும், துணை என்றும் இரண்டு புரிதல்கள் உண்டு. ஒன்றைப் பிழிந்தெடுத்து அதன் கருத்தைக் கூறும்போது கிடைப்பதும் சாரம்தான். ஒரு கல் கட்டிடம் கட்டும்போது அதற்குத் துணையாகக் கட்டப்படும் மரக் கட்டுமானமும் சாரம்தான். இங்கு அந்த இரண்டுமே பொருந்தும் என்று நினைக்கிறேன். திருவள்ளுவர் கூற வந்த கருத்து (சாரம்) என்ன என்பதை எளிதில் புரிந்துகொள்ள உதவும் கருவியாக (சாரம்) இந்த முயற்சி இருக்கும் என்று நம்புகிறேன். குறைந்த அளவில், வள்ளுவர் கூறவந்த கருத்தை நான் அறிந்த சொற்களில் கூறுவது தான் இதன் இலக்கு என்பதை மனதில் வைத்துக்கொண்டு மேலும் படியுங்கள்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 15 กุมภาพันธ์ 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย