ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
அக்ஷித்-வருணாராணி.
தம்பதியாக வெளிநாட்டில் வாழ்கிறார்கள்.
அக்ஷித்தின் மனைவியாகிய வருணாராணி ஒரு திருமண விழாவிற்காக தாய்நாட்டுக்குப் புறப்பட்டுச் செல்கிறாள்.
மனைவி அருகில் இல்லாத தனிமையில், கள்ளக்காதலில் ஈடுபடுகிறான் அக்ஷித். அந்தக் கள்ளக்காதல் அவனை மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் கொண்டு வந்து நிறுத்த, மனைவிக்கு உண்மை தெரியவரும்போது மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில், அவன் படும் அவஸ்தைகளை காட்சிக்குக் காட்சி வருணிப்பதே கதை.
கணவன் எத்தனை கெட்டவனாக இருந்தாலும், நம்பிக்கைத் துரோகியாக இருந்தாலும், இறுதியில் மன்னித்து ஏற்றுக்கொள்வது தானே பெரும்பாலான பெண்களின் இயல்பு.
சிக்கலில் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கிய அக்ஷித் திருந்தினானா? வருணா அவனை ஏற்றுக்கொண்டாளா? கதைக்குள் சென்று காண்போம்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 3 สิงหาคม 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย