ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
வாழ்க்கை பல நுட்பங்கள் நிறைந்தது. வாழ்கிற ஒவ்வொருவருக்கும் அது அந்த நுட்பங்களை அனுபவிக்க அந்த வாழவே அனுமதிக்கிறது. நுட்பங்களைப் புரிந்துகொள்ளும் திறனையும் அந்த வாழ்வே ஒரு ஆசானைப் போலக் கற்பித்தும் நிற்கிறது. வாழ்கிறவர்கள் மனத்திறனுக்கேற்ப வாழ்க்கை இலகுவாகியும் கடினமாகவும் கசிவாகவும் மாற்றங்களுடனும் அமைந்துவிடுகிறது. இவற்றின் பலாபலன்களுக்கேற்பவே எல்லாமும் நடந்தேறுகின்றன. அதுதான் இக்குறுநாவல்களின் சாரம். மனமே எல்லாவற்றுக்கும் வழிகாட்டி. பட்டாம்பூச்சிக்கு, பருந்திற்கு, கோழிக்குப் படைக்கப்பட்டிருக்கும் சிறகுகள் வாழ்தலின் மாறுபட்ட வியப்பான பல பரிமாணங்களை உணர்த்தும் பொருள் பொதிந்தவைதான்.
วันเปิดตัว
อีบุ๊ก: 10 เมษายน 2567
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย
