ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
என்னுடைய சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு வெளியிடும் யோசனை இருந்ததை என் தந்தை எழுத்தாளர் அமரர் ரஸவாதியின் நெருங்கிய நண்பரும் மூத்த எழுத்தாளர், பத்திரிகையாளருமான திரு. பால்யூ அவர்களிடம் தெரிவித்தேன். ஆர்வத்தோடு கதைகளை வாங்கிப் படித்த அவர் மிகுந்த அக்கறையோடு மூத்த எழுத்தாளர் ஆர். சூடாமணி அவர்களிடம் என்னை அறிமுகம் செய்வித்து இந்தத் தொகுதிக்கு ஒரு முன்னுரை எழுதித் தரும்படி கேட்டுக் கொண்டார்.
சிறுகதைகளைப் படித்து சிலாகித்து, மிகுந்த அன்புடன் ஆர். சூடாமணி அவர்கள் எழுதிக் கொடுத்த முன்னுரை இந்தத் தொகுதிக்கும் பெருமை சேர்த்து என்னையும் கௌரவிக்கிறது.
- ரேவதி பாலு
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 11 ธันวาคม 2562
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย