ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
சதானந்தனும் மித்ராவும் கடற்கரைச் சாலையில் காலைநேர நடைப்பயிற்சியின் போது சந்தித்து கொள்கிறார்கள். அந்த சந்திப்பு நாளடைவில் காதலாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் சதானந்தன் வீட்டுக்கு அவர்களின் காதலை பற்றி தெரியவர. சதாவின் அம்மா ஒரு நிபந்தனை விதிக்கிறாள். அவர்கள் இருவரும் ஆறு மாதக்காலத்திற்கு பார்க்கவோ பேசவோ கூடாது என்று சொல்கிறாள். அவர்களின் காதலின் வலிமையை அறிய அவ்வாறு செய்கிறாள். சதாவும் மித்ராவும் இந்த நிபந்தனைக்கு சம்மதிக்கிறார்கள். பேசமாலும் பார்க்காமலும் இருக்கிறார்கள். இதற்கு இடையில் சதாவின் தங்கை சுதா, தற்கொலைக்கு முயல்கிறாள். அதன் காரணத்தை கேட்ட பொது அவள் ஒருவனை காதலித்தாகவும் அவன் இறந்து விட்டதாகவும் சொல்கிறாள். அதுவும் சதானந்தனிடம் மட்டும் சொல்கிறாள். அவன் யாரென்று கேட்ட பொது சுதா ஒரு தினசரியில் இருக்கும் ஒரு இளைஞனைக் காட்டுகிறாள். தன் தங்கையின் வாழ்க்கையை கெடுத்தது யார் என்று பார்த்த போது அந்த பையன் மித்ராவின் தம்பி என அறிந்து திகைக்கிறான். இதனால் சதானந்தன் மித்ரா இருவருக்கும் இடையில் விரிசல் விழுகிறது. நடுவில் மித்ராவிடம் தன் தம்பியின் நண்பன் என ஒருவன் அறிமுகம் ஆகிறான். அவன் யார்?
மித்ரா மற்றும் சதாவின் காதல் கைக்கூடுமா? உண்மையில் நடந்தது என்ன? சதாவின் தங்கையின் நிலைமை என்ன? பல திருப்பங்களுடன் நிறைந்த கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 10 ธันวาคม 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย