ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
โรแมนซ์
“வானம் மட்டும் கேட்கிறப்ப எல்லாம் மழையைக் கொட்டோ கொட்டுன்னு கொட்டி மனுஷங்களுக்கு கருணைக் காட்டணும். ஆறுகள் எல்லாம் வருஷம் முழுக்க வத்தாம மனுஷங்கள பயன்படுத்தணும்ங்கறதுக்காக ஓடிகிட்டே இருக்கணும். ஆனா மனுஷங்க மட்டும் சகமனுஷங்க மேல இரக்கம் காட்டவே மாட்டாங்க? இரக்கம் காட்ட நெனைக்கிறவுங்களையும் தடுப்பாங்க… எதிர்ப்பாங்க! சேச்சே… என்ன உலகம் இது…? வேணாம்… இன்பா… அப்பா… அம்மா… அண்ணன்… நீங்கன்னு எனக்கு யாருமே வேணாம்! நடக்கப்போற கல்யாணத்தை நீங்க என்ன நிறுத்தறது? அதை நானே நிறுத்திடுறேன். அதே நாள்ல… அதே முகூர்த்தத்துல… அதே கல்யாண மண்டபத்துல வெச்சு… வேறோரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கங்க இன்பா… அதுதான் உங்களுக்கு நல்லது”
சூர்யபிரபாவின் கோபத்திற்கு காரணம் என்ன? உன் மடியில் நானுறங்க நாவலை வாசியுங்கள்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 3 สิงหาคม 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย