Fiction
திருமதி வாஸந்தியின் எழுத்தில் உண்மை இருக்கும். பெண்ணினத்தின் மீது குவியும் துயரங்களையும், பிரச்சனைகளையும் அழுத்தமான மௌனத்துடனும், சகிப்புத் தன்மையுடனும் போராடும் குணமிருக்கும். இன்றைய சமூகத்தில் உள்ள முரண்பாடுகள், மதிப்பீடுகளின் சரிவுகள், அடிமனத்தில் ஒளிந்திருக்கும் உணர்ச்சிகள் இவருடைய கைவண்ணத்தில் உணர்ச்சிச் சித்திரங்களாகின்றன.
இதில் உள்ள ஒவ்வொரு கதையும் உருவமும், உள்ளடக்கமும் தேர்ந்த எழுத்தின் இலக்கிய முத்திரை பெற்றவை. -மாசிலாமணி
Release date
Ebook: 10 December 2020
Fiction
திருமதி வாஸந்தியின் எழுத்தில் உண்மை இருக்கும். பெண்ணினத்தின் மீது குவியும் துயரங்களையும், பிரச்சனைகளையும் அழுத்தமான மௌனத்துடனும், சகிப்புத் தன்மையுடனும் போராடும் குணமிருக்கும். இன்றைய சமூகத்தில் உள்ள முரண்பாடுகள், மதிப்பீடுகளின் சரிவுகள், அடிமனத்தில் ஒளிந்திருக்கும் உணர்ச்சிகள் இவருடைய கைவண்ணத்தில் உணர்ச்சிச் சித்திரங்களாகின்றன.
இதில் உள்ள ஒவ்வொரு கதையும் உருவமும், உள்ளடக்கமும் தேர்ந்த எழுத்தின் இலக்கிய முத்திரை பெற்றவை. -மாசிலாமணி
Release date
Ebook: 10 December 2020
Step into an infinite world of stories
No reviews yet
Download the app to join the conversation and add reviews.
English
India