Aviyal Kalaimamani Kovai Anuradha
Step into an infinite world of stories
Fiction
இன்றைக்கு கடிதம் எழுதும் முறை குறைந்து ஏதோ ஏழைகளும் சில தொழில் சார்ந்த யந்திரதனமான கடிதங்கள் மட்டும் போக்குவரத்தில் உள்ளன. கடிதத்தில் பேச வேண்டியதை உடனுக்குடன் தெரிவித்துவிட போன், எஸ்.எம்.எஸ்., இ.மெயில், இண்டர்நெட் போன்றவைகளை பயன்படுத்திக் கொள்வதால் கடிதம் எழுதுவது குறைந்துவிட்டது. கடிதம் எழுதுவதன் மூலம் நமது கையெழுத்து அழகாகிறது. எழுத்தாற்றல் வளர்கிறது. சிந்தனை தெளிவு பெறுகிறது. பிரச்சினைகள் சுமூகமாக முடிந்து வந்தது. இப்படி கடிதத்தின் பயன் நிறைய.
கடிதம் எழுத மறந்து விடக்கூடாது என்பதற்காகவே சில பிரபலங்களின் கடிதங்களை இங்கே தொகுத்துக் கொடுத்திருக்கிறேன்.
Release date
Ebook: 24 April 2023
English
India