Vidiya Velli Pavalar. P. Mathalai Muthu
Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
05.06.1942 இல் பாப்பண்ணன் பெரியநாயகி தம்பதியர்களுக்கு எட்டாம் மகனாக சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம் தேவண்ணகவுண்டனூரில் தோன்றியவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றுத் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்.
குழந்தைகளில் நல்முத்து எமது மதலைமுத்து இவரின் தமிழ்நடை சொல்லில் அடங்கா. பூத்துக் குலுங்கும் சொற்கள். தீச்செயல்களைத் தீச்சுடர்ச்சொற்களால் எரிப்பவர்தாம் எம்முளம் கவர்ந்தவர் மதலைமுத்து.
Release date
Ebook: 19 April 2021
English
India