Corona Kalathu Kurunovelgal - Part 2 Ananthasairam Rangarajan
Step into an infinite world of stories
Fiction
'மிருகாபிமானம்' இச்சிறுகதையில் மனிதாபிமானம் போன்ற இச்சொல்லாட்சியை படைப்பாளி உருவாக்கியுள்ளார். சூரிய ஒளி தகதகக்கும் நண்பகலில் ஒளிரும் விளக்கை ஏந்தி ஒரு கிரேக்க ஞானி மனிதர்களின் கூட்டத்தில் "நான் ஒரு மனிதனைத் தேடுகின்றேன்" என்றானாம். மனிதர்கள் விலங்கு மனம் கொண்டிருக்கையில், விலங்கொன்று உயிர் அபிமானம் கொண்டிருக்கிறது. கரு கற்பனையா? இல்லை; கதாசிரியன் படித்த விலங்குகளின் அன்பின் மறு ஓவியமா? என்பதையும், இத்தொகுப்பின்கண் உள்ள கதைகள் அனைத்தும் நடந்த உண்மைச் சங்கதிகளின் மெருகூட்டப்பட்ட அணிகலன்களாகிய சிறுகதைகளாக ஆகியுள்ளதையும் வாசித்து மகிழ்வோம் வாருங்கள்...!
Release date
Ebook: 6 March 2025
Tags
English
India