Step into an infinite world of stories
Fiction
தங்கள் காதல் நிறைவேற வேண்டுமென்ற ஆவலில்,ஊரைவிட்டு ஓடிப்போகும் வெவ்வேறு சாதிக் காதலர்களான மாறன்-செல்வியும்.. அவர்களை பிரிக்க நினைத்து பின்தொடரும் செல்வியின் தாய்மாமன் பசுபதி. சென்னையில் வாழ்வதற்காக தஞ்சமடையும் மாறன்-செல்விக்கு தஞ்சமளித்து வேலை கொடுக்கிறார். காண்டக்டர் மணி.கொரோனாவின் தாக்கம் வீரியமடையவே..அரசு ஊரடங்கு அறிவிக்க,வேறுவழியின்றி மாறனும்,செல்வியும் சொந்த ஊருக்கு வருகின்றனர்.அதை கேள்விபட்டு வரும் பசுபதி,மாறனை கொலை செய்ய..செல்வி தனிமரமாகிறாள். அப்போது பள்ளியொன்றில் ஆசிரியையாக பணிபுரியும் செல்விக்கு செழியன்கா காதல்வலை வீச,அவள் மீண்டும் சென்னைக்கு திரும்பும்போது, மாதவனை சந்திக்கிறாள். இருவரும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். அங்கே எதிர்பாராதவிதமாக செழியனும் வேலைக்கு வருகிறான். செழியனை செல்வி எப்படி சமாளித்தாள். ஒருதலையாக செல்வியை விரும்பும் மாதவனின் காதல் நிறைவேறியதா..என்பதை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறேன்.
Release date
Ebook: 6 March 2025
Tags
English
India