Merke Veesiya Thendral - Audio Book Lakshmi Ramanan
Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
தாம் பெற்ற பிள்ளைகளால் பெற்றோர்கள் சிலர் முதியோர் இல்லத்திற்கு அனுப்பப்பட்ட கொடுமைகளை 'இது மாறுவது எப்போது?' என்னும் கவிதையில் சொல்கிறார் கவிஞர். அதே வேளையில்தான் தன் பெற்றோரைப் பேணிப் பாதுகாத்ததை மிகப் பெருமிதமாகக் கூறுகிறார்.
'மானுடம் வாழவே நீ வாழ்ந்தாய்' என்ற வரியில் தாயின் சமுதாயத் தொண்டைப் பாராட்டுகிறார். தன்னையும் சமுதாயத் தொண்டனாக வளர்த்ததை நினைத்து மகிழ்கிறார். மானுடம் தழைக்க தான் முற்பட்டபோது உலகினர் பலர் கள்ளத்தனமாக சூழ்ச்சிக்காரர்களாக ஏமாற்றுக்காரர்களாக இருப்பதை அறிந்து வேதனை ஒளிந்து கொண்டதாகக் கூறுகிறார். இவ்வாறு வாழ்வின் பல்வேறு நிலைகளை சுவையுடன் நலமுடன் கூறியுள்ளார்.
Release date
Ebook: 15 December 2023
English
India