ராணுவத்திலிருந்து விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கும் தன் மாமன் மகன் திவாகரை உடனே செனு பார்க்கத் துடிக்கிறாள் ஜோதி. ஆனால், அவள் பெற்றோர்கள் அவளை “பொறுமையாய் இரு...இன்னிக்குத்தான் வந்திருக்கிறார்...இன்றே போய்ப் பார்க்கணுமா?” என்று சொல்லி அடக்கி வைக்கினர்.
பெற்றவர்கள் ஏதோ ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்த சமயத்தில் தனியே மாமன் வீடு செல்கிறாள். அவள் சென்ற நேரம் சரியான மழை. தெப்பலாய் நனைந்து சென்றவளைப் பார்த்த மாமன் மகன், மனம் தடுமாற, அவளும் ஒத்துழைக்க, இருவரும் தாலிக்கு முன்பே தாம்பத்யத்தில் ஈடுபடுகின்றனர்.
மறுநாள், வட நாட்டில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பெருக்கிலிருந்து மக்களைக் காப்பாற்றும் பணிக்காக உடனே கிளம்பி வரச் சொல்லி திவாகருக்கு தந்தி வருகின்றது. அரை மனதுடன் புறப்பட்டுச் செல்கிறான். நிவாரணப் பணியின் போது ஹெலிகாப்டர் வெடித்துத் சிதறியதில் உயிர் துறக்கிறான் திவாகர்.
அதே நேரம், அவன் வாரிசு ஜோதியின் வயிற்றில் உருவாகிறது.
மீதியை வாசித்து ரசியுங்கள்.
วันเปิดตัว
อีบุ๊ก: 18 พฤษภาคม 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา