‘என்னவளே’ நாவல் குடும்ப பின்னணியுடன் கூடிய காதல் கதை.
இணைபிரியாத மூன்று நண்பர்கள் நட்பினால் ஒன்று சேர்ந்தவர்கள்... கடைசி வரை அதே நட்புடன் வாழ்ந்தார்களா என்பதை, இரண்டு தலைமுறைகளோடு எடுத்துச் சொல்லப்பட்ட நாவல்தான் ‘என்னவளே’
இக்கதையின் கதாபாத்திரங்கள் நிச்சயம் உங்கள் மனங்களில் நிறைந்திருப்பார்கள்.
- பரிமளா ராஜேந்திரன்
วันเปิดตัว
อีบุ๊ก: 11 มกราคม 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา