ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
'மலரும் மதுவும்' நாவலில் வளமாக வாழ்ந்துத் தாழ்ந்த குடும்பமொன்றையும், கண்டிப்பு மிகுந்த குடும்பத் தலைவரையும், அந்தக் கண்டிப்பின் காரணமாக வீட்டைவிட்டு வெளியேறி விட்ட அவர் மகளையும், அவர் மகளது வாழ்வினையும் காண்கிறோம். செல்லமாக வளர்ந்த பணக்கார வீட்டுப் பெண்ணின் கடுமையான மனப்பான்மையும், பெண்களைக் கண்டால் சபல புத்தி கொள்ளும் சாரதியும் இந்த நாவலின் இனிமைக்குக் காரணமாகிறார்கள்.
இந்த நாவலின் மலர்களாக மாலினியும் ராதையும் ஒளி வீசுகிறார்கள். கோதை, மோகன் போன்ற பாத்திரங்கள் குணச்சித்திரப் படைப்பு. இத்தகைய சிறப்பு வாய்ந்த ‘மலரும் மதுவும்' நாவல்
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 30 กันยายน 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย