'மலர்களிலே அவள் மல்லிகை' மணம் பரப்பிய நாவல். தமிழ் வாசகர்களிடையே சிறப்பான வரவேற்புப் பெற்ற நாவல். திருமதி. இந்துமதியை தமிழுக்குக் கிடைத்த ஒரு நல்ல Creative Writer ஆக இனங்காட்டிய நாவல் இது.
இந் நாவலிலே வருகிற ரமணி நம்மில் பலரின் பிரதிநிதி. எதெதுவினாலோ ஆன எத்தனையோ தாகங்களையும், எதிர்பார்ப்புகளையும், ரஸனைகளையும், சந்தோஷங்களையும் உள்ளடக்கிய மனித வாழ்க்கையின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கத் தெரிந்தவன்; மறு பக்கங்களை யோசித்தறியாதவன் இவனுக்கு மாற்றமாய் வித்யாவும் சங்கருமாய் இருக்கிற கதாபாத்திரங்களைப் படைத்ததோடு இந்துமதி நின்று விடவில்லை ரமணியும் மணக்கத் தொடங்குகிற மகத்தான மாற்றத்திற்கு மெல்ல மெல்ல ஆனாலும் உணர்வு பூர்வமாய்- பூவின் வாசனையாலேயே கட்டி இழுக்கிற மாதிரி - இவனுக்கும் அந்தக் கதவுகளைத் திறந்து விடுகிற ரஸவாதத்தில் நாவலை முழுதுமாய் மலரச் செய்திருக்கிறார்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 5 กุมภาพันธ์ 2563
'மலர்களிலே அவள் மல்லிகை' மணம் பரப்பிய நாவல். தமிழ் வாசகர்களிடையே சிறப்பான வரவேற்புப் பெற்ற நாவல். திருமதி. இந்துமதியை தமிழுக்குக் கிடைத்த ஒரு நல்ல Creative Writer ஆக இனங்காட்டிய நாவல் இது.
இந் நாவலிலே வருகிற ரமணி நம்மில் பலரின் பிரதிநிதி. எதெதுவினாலோ ஆன எத்தனையோ தாகங்களையும், எதிர்பார்ப்புகளையும், ரஸனைகளையும், சந்தோஷங்களையும் உள்ளடக்கிய மனித வாழ்க்கையின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கத் தெரிந்தவன்; மறு பக்கங்களை யோசித்தறியாதவன் இவனுக்கு மாற்றமாய் வித்யாவும் சங்கருமாய் இருக்கிற கதாபாத்திரங்களைப் படைத்ததோடு இந்துமதி நின்று விடவில்லை ரமணியும் மணக்கத் தொடங்குகிற மகத்தான மாற்றத்திற்கு மெல்ல மெல்ல ஆனாலும் உணர்வு பூர்வமாய்- பூவின் வாசனையாலேயே கட்டி இழுக்கிற மாதிரி - இவனுக்கும் அந்தக் கதவுகளைத் திறந்து விடுகிற ரஸவாதத்தில் நாவலை முழுதுமாய் மலரச் செய்திருக்கிறார்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 5 กุมภาพันธ์ 2563
ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
คะแนนโดยรวมอ้างอิงจากการให้คะแนน 4
เหลือเชื่อ
เศร้า
อบอุ่นใจ
ดาวน์โหลดแอปเพื่อเข้าร่วมการสนทนาและเพิ่มบทวิจารณ์
ภาษาไทย
ประเทศไทย