นิยาย
கல்லூரி வாழ்வில் மாணவ மாணவியருக்கு இடையே ஏற்படும், நட்பு, போட்டி, பொறாமை, காதல் இவற்றை படம் பிடித்து காட்டும் கதை.
நன்கு படிக்கும் ஏழை மாணவனுக்கு , அரசியல் நிகழ்வும் அதன் பின்விளைவுகளையும் பற்றியது.
தமிழக அரசியலில் மாணவர்கள் செயல் பட ஆரம்பித்த சமயம் வெளிவந்த புதினம்.
பாலகுமார், பட்டாபி, வேங்கடாத்ரி, நிகிலா, ரமா சாந்தி இவர்களையும் பட்டாபி குடும்ப மர்மத்தையும் இறுதி வரை விறு விறுப்பாக எடுத்துச் செல்லும் நாவல்.
วันเปิดตัว
อีบุ๊ก: 10 ธันวาคม 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา