ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
5
உழைப்பால் முன்னேறி உன்னத நிலையை அடைந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுத்தில் பதிவு செய்யும்போது ஏற்படுகிற சுகமே அலாதிதான். இந்தப் புத்தகத்தை எழுதியபோது நான் அந்தச் சுகத்தை அனுபவித்தேன். அவர்கள் வாழ்க்கை அனுபவங்களை அவர்களே சொல்லக் கேட்கும்போது, அவர்களோடு பழகிவருபவர்களைச் சந்தித்து அவர்கள் மூலம் சில விவரங்கள் தெரிய வரும்போது, வெற்றிக்குப் பின்னால் எவ்வளவு வியர்வை விழுந்திருக்கிறது என்பது புரியும்போது நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள் ஏராளம். இந்த நூலைப் படிக்கும் உங்களுக்கு: “முஸ்தபா அவர்களின் வாழ்க்கை நிறைய விஷயங்களை எனக்குக் கற்றுத் தந்தது போலவே உங்களுக்கும் கற்றுத் தரும். வாருங்கள் வாசிக்கலாம்...
วันเปิดตัว
อีบุ๊ก: 22 พฤศจิกายน 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย
