ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
எழுத்து ஒரு இரக்கமற்ற எஜமானி என்று லா.ச.ரா கூறியது நினைவுக்கு வருகிறது. ஆம் அவள் நம்மை ஓய்வெடுக்கவே விடுவதில்லை. கண்டகி நதியில் கிடக்கும் கிருஷ்ண கல்லைப்போல என் மனசுக்குள் கிடந்த இந்த கதைக் கல்லுக்குள்ளும் வஜ்ரகிரீடப் பூச்சியாகக் குடைந்து சென்றாள். அந்த 'இரக்கமற்ற எழுத்து எஜமானி' முதல் பத்தியை நான் எழுதத் துவங்கியதுமே வெகு ஸ்வாதீனமாக அது என் கைபற்றி அழைத்துச்சென்று தன்னைத்தானே எழுதிக்கொண்டது.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 10 เมษายน 2567
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย