ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
கல்லூரி படிப்பை முடித்து வெளி வந்த அவனுக்கு... அக்கல்வி மற்றவர்க்கு ஏற்படுத்திக் கொடுத்த பாதையைப் போன்று பழைய பாதையைக் காட்டவில்லை. மாறாக அவனுள்ளத்தில், புதைந்து அழுந்தி, துள்ளித்துடித்த உணர்வுகளைத் தூண்டிவிட்டு புதியதொரு பாதையைக் காட்டியது. "பிறர் தேய்த்த பாதையையேத் தேய்த்துச் செல்வதற்கு பெயர்தான் பயணமா..? பிறர் வாழ்ந்த வாழ்க்கையையே வாழ்வதற்குப் பெயர்தான் வாழ்க்கையா? மொத்தத்தில் நேற்று வந்ததில் தொடங்கி இன்று இருப்பதில் தொடர்ந்து நாளை போவதில் முடிந்து... தானாக இல்லாமல் பிறராக வாழ்வதற்கு பெயர்... சே! உப்புச் சப்பில்லாத வாழ்க்கை, ஒரு அர்த்தமற்ற ஜீவிதம். பந்தம், பாசம், நட்பு, கடமை, இலட்சியம் எல்லாம் தளைகள். மனிதன் பறந்து திரியும் பறவை." கேள்வியும் பதிலும் அவனானான். தளைகளை உதறிவிட்டு இலட்சியமில்லாமல் தொடர்ந்தது அவன் பயணம்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 28 มีนาคม 2568
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย