ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
เรื่องสั้น
சிறுகதைகளை வாசித்து நேசிக்கும் இதயங்களுக்கு பாஸ்ட்புட் போல சின்ன சின்ன ஒரு பக்கக் கதைகளை வாசிக்க தந்தால் எப்படியிருக்கும் என்ற உயர்வான சிந்தனையில் உருவானது தான் இந்த ஒரு பக்கக் கதைகள்.
மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ஊக்குவிக்க குமுதம், குங்குமம் ஆனந்த் விகடன் போன்ற வார இதழ்கள் எழுத்தாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்கி எழுதத் தூண்டியது.
ஒரு பக்க கதைகளில் என்ன இருந்துவிடப் போகிறது என்று நினைப்பவர்களுக்கு இந்த கதைகளிலும் சமூக சிந்தனை, செண்டிமெண்ட்ஸ், சமூகத்திற்கு சொல்ல ஏதேனும் ஒரு மெசேஜ், அதை டுவிஸ்ட் ஆக சொல்லி இருப்பதுதான் இந்த ஒரு பக்கக் கதைகள்.
சாதுர்க்யம் ஒரு பக்க கதைகள் நூலில் வெளிவந்திருக்கும் கதைகள் அனைத்தும் குமுதம், குங்குமம் ,விகடன் போன்ற பிரபல வார இதழ்களில் வெளிவந்தவை.
வாசகர்களே வாசியுங்கள் சமூக மாற்றத்திற்கான விதைகள் இந்த ஒருபக்க கதைகளில் எங்கேனும் ஒழிந்து இருக்கலாம் வாசித்து கண்டுபிடியுங்கள்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 27 มิถุนายน 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย