ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
โรแมนซ์
அழிந்து வரும் கலைகளில் ஒன்று கணியான் கூத்து நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் மட்டுமே வாழும் இந்த கலைஞர்களின் வாழ்வியலை புத்தகம் எழுத செல்லும் கதையின் நாயகன் ஒரு கலைஞனின் வீட்டு பெண்ணோடு மையல் கொள்கிறான். அவளுக்கும் அவனை பிடித்திருக்கிறது, இடையில் காதலை பிரித்து அவளை விருந்தாக்க நினைக்கும் வில்லன் அவன் எண்ணம் ஈடேறியதா அவன் எப்படியெல்லாம் தொல்லை கொடுத்து காதலை பிரிக்க நினைக்கிறான் என்பதை கணியான் கூத்து கலைஞர்களின் வாழ்வியலோடு எழுதப்பட்டிருக்கும் நாவல் இது. அடையாளம் இழக்கும் இந்த சமூகத்தினரின் சடங்குகள் சம்பிரதாயங்கள் ஆட்ட நிகழ்வுகள் ஆட்டம் நிகழ்த்தும் கூறுகள் நிறைந்த அற்புதமான நாவல் தான் நான் தேடும் செவ்வந்தி பூவிது.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 1 มิถุนายน 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย