นิยาย
வெறும் தனிமனிதர்கள் பற்றிய குறை நிறைகளாக எழுதப்பட்டுவிடுவது எனக்கு உகந்ததில்லை. ஆயினும் அவை தமிழ் இலக்கியம் சம்பந்தப்பட்ட சான்றுகளாகவும் எனது இலக்கிய வாழ்க்கையில் நான் சந்தித்த, சமர்புரிந்த சமூக சக்திகளாகவும் அடையாளம் காட்டவல்ல, காட்டவேண்டிய நாள் வரும். அது குறித்துப் பின்னர் விரிவாக எழுதுவது அனைவர்க்கும் ஒரு வெளிச்சத்தைத் தரும். இப்போது நமது சக்கரம் நிற்காமல் சுழல்கிறது என்பதற்கு ஒரு சாட்சியாய் இந்தத் தொகுதி
วันเปิดตัว
อีบุ๊ก: 8 มีนาคม 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา