ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ศาสนา&จิตวิญญาณ
நாம் பலரிடம் மிகுந்த அன்பு கொள்கிறோம். அவர்களுடைய வாழ்க்கை வரலாற்று விவரம் தெரிந்து, அதனாலா இந்த அன்பு உண்டாகிறது? அவர்களது வாழ்க்கை விவரம் எப்படியானாலும், அவர்கள் நம்மிடம் பழகும் விதத்தாலோ, அல்லது காரணம் தெரியாத ஓர் ஈர்ப்பினாலோதானே நாம் பெரும்பாலும் அன்புறவுகள் கொள்கிறோம்? அன்னையின் ‘வாழ்க்கை நூல்’ எனத்தக்க லலிதோபாக்யானம் அறிந்தபின் அதனால் என் அன்பு வளர்ந்ததாகச் சொல்வதற்கில்லை. இன்னும் சொல்லப் போனால், பரம தயாகரியாக, ஸர்வகாலமும் உடனிருந்து காப்பவளாக அருமை செய்த அந்த அன்பன்னையை பண்ட ஸம்ஹாரிணி என்பதாக ஓர் அஸுரனின் அழிவைச் செய்தவளாகவே பரக்க விவரிக்கும் புராணக் கதை...
วันเปิดตัว
อีบุ๊ก: 13 กันยายน 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย
