ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
அப்பா இறந்துவிட்டார் என்று சொல்லிதான் மகளை வளர்க்கிறாள் பிருந்தா. ஆனால் அப்பா உயிருடன் இருக்கிறார் என்று தெரியவரும்போது அம்மா ஏன் அப்படியொரு பொய் கூறினாள் என்று புரியாமல் அதற்கான காரணத்தைத் தேடும் மித்ரா அதைக் கண்டறிந்தாளா என்று தெரிந்து கொள்ள பூமகளை வாசியுங்கள். புஸ்தகாவில் மட்டுமே எக்ஸ்க்ளூஸிவாக வெளியாகும் நாவல் இது.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 5 กุมภาพันธ์ 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย