นอนฟิกชั่น
இந்த சுந்தரன் என்பது அனுமனை குறிக்கும் சொல். இந்த நூல் சுந்தர காண்டம் கம்பராமாயணத்தை தழுவி எழுதிய நூல்.
சுந்தர காண்டத்தை வீட்டில் வைத்துக் கொண்டாலே புண்ணியம் என்று சொல்லுவார்கள். அதிலும் தினசரி பாராயணம் செய்பவர்கள் இருக்கிறார்கள். அல்லது ஏதாவது ஒரு செயல் சித்தி அடைய வேண்டுமானால் சுந்தரகாண்டத்தை படித்தால் அடைந்து விட முடியும் என்ற நம்பிக்கையில் பலரும் படிக்கிறார்கள். பலரும் அதை அனுபவித்தும் இருக்கிறார்கள்.
பலர் சுந்தரகாண்டத்தை படிக்கையில், சிலர் கடின சொற்களால் அதை உள்வாங்கிக் கொண்டு படிக்காமல் இருக்கிறார்கள்.,
தமிழ் மட்டும் பழக்க தெரிந்த மிக எளியவர்களும் கூட, அனைத்து தரப்பினரும், சாதாரண பேச்சு வழக்கு மொழியில்எழுதி இருக்கும் இதை, படித்து உணர வேண்டும் என்ற நோக்கத்தில் எளிமையான மொழியில் எழுதப்பட்ட நூல்.
วันเปิดตัว
อีบุ๊ก: 30 มิถุนายน 2569
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา