ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
"பாரதியின் ஆத்திசூடி இவருடைய கவிதைகளுக்கு தலைப்பாக இருப்பதாலோ என்னவோ இவருடைய கவிதைகள் முழுவதிலும் பாரதியின் முகமும் குரலும் வெளிப்படுகிறது". - செவாலியே டாக்டர் வி.ஜி. சந்தோஷம், தலைவர் விஜிபி உலகத் தமிழ்ச்சங்கம்.
"பெரிதினும் பெரிது கேள்" கவிதையில் தர்மம் என்ற கொடைத் தன்மையை சிறப்பாக உணர்த்தியுள்ளார்". - பொன். குமார், இணை இயக்குநர் பள்ளிக்கல்வித்துறை.
"பாரதியின் வழித்தோன்றல்கள் ஆகிய கவிஞர்களும் சமுதாய நல்வழிக்கு சீரிய பல நல் கருத்துகளை கூறுகின்றனர். அவர்களில் ஒருவராக அடையாளம் பெறுகிறார் கவிஞர் குமரித்தோழன்". - தர்ஷிணிமாயா, நாவலாசிரியர்.
"ஒவ்வொரு கவிதையும் முடிகிறபோது தன்னம்பிக்கை மனதில் நங்கூரமிடுகின்றது". - ஐரேனிபுரம் பால்ராசய்யா.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 5 มีนาคม 2567
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย