ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
அவன் பாலாஜி. உறவுகளாலும். நட்புகளாலும் பலவகைகளில் பாதிக்கப்பட்டு தற்கொலை முடிவை எடுக்கிறான். ஆனால், கடைசி விநாடியில் ஏதோவொரு நிகழ்வு அவன் தற்கொலையைத் தடுத்து விட, புதிய முயற்சியில் ஈடுபடுகிறான். அந்த முயற்சி தொடர்ந்து அவனுக்கு வெற்றிகளைத் தர, வாழ்க்கையில் உயருகிறான். சமூகத்தில் பெரும்புள்ளியாகிறான்.
ஆரம்ப காலகட்டங்களில் அவனுக்கு பாதிப்பை ஏற்படுத்தியவர்கள், அவனிடம் வந்து உறவைப் புதுப்பித்துக் கொள்ளத் துடிக்கின்றனர், மனம் கோணாமல் அவர்களை ஏற்றுக் கொண்டு உதவுகிறான்.
தான் நொந்து போன காலத்தில் தனக்கு ஆறுதலாய் இருந்த குடும்பத்திற்கு உதவுகிறான்.
வாழ்க்கையில் நல்ல நேரம் என்பது மனிதனுக்கு கடைசி விநாடியில் கூட வரும், என்பதை உணர்த்தும் நேர்மறையான இந்தக் கதை நிச்சயம் வாசக நெஞ்சங்களில் நீங்கா இடம் பெறும் என்பது உறுதி.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 5 กุมภาพันธ์ 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย