Step into an infinite world of stories
அக்ஷதாவும் சரணும் காதலர்கள். சரணின் தந்தையால் அவன் அக்ஷதாவை விட்டு பிரிகிறான். ரகுராம் சரணை தன் நண்பன் சீதாராமனின் மகளை கல்யாணம் பண்ணிக்க சொல்கிறான். முதலில் மறுத்த சரண் பின்பு தன் தந்தையின் இக்கட்டான சூழ்நிலையை கருத்தை கொண்டு மதுவை கல்யாணம் பண்ணிக்கொள்ள சம்மதிக்கிறான். ஆனால் அவனால் அக்ஷதாவை மறக்க முடியவில்லை. அக்ஷதாவால் சரணை மறக்க முடியவில்லை.
ரகுராம் தன் பையன் சரண் அக்ஷதாவை மறக்க முடியாமல் தவிப்பதைப் பார்க்கிறார். சீதாராமனிடம் சரணின் மனநிலையை விளக்குகிறார்.. சீதாராமன் புரிந்துக்கொண்டு தன் மகள் மதுவிடம் சரணை அக்ஷதாவிற்கு விட்டு கொடுத்துடலாம் என்கிறார். அதற்கு மது சம்மதிக்கிறாளா இல்லையா என்பதை நாவலைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
Release date
Ebook: September 15, 2020
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International