Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036

கி.ராஜ நாராயணன் சிறுகதைகள் 1958‍‍ - 1960

Series

1 of 1

Duration
55min
Language
Tamil
Format
Category

Non-Fiction

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர்.

1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.

கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி.

ரமணி ஒலி நூலகத்துக்காக முனைவர் ரமணி நேர்த்தியாக ராஜநாராயணன் கதைகளுக்கு உயிரூட்டுகிறார்.

இந்த ஒலி நூலில் 1958 முதல் 1960 வரையில் ராஜ நாராயணன் எழுதிய

மாயமான்

எழுத மறந்த கதை

கதவு

ஜடாயு

மனிதம்

மின்னல்

என்ற 6 கதைகள் இடம் பெறுகின்றன.

© 2023 Ramani Audio Books (Audiobook): 9798368975214

Release date

Audiobook: 7 June 2023