Thirumalin Peyargal 1000 Elanagar Kanchinathan
Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
இளநகர் முடும்பை சௌந்திர ராஜ அய்யங்காருக்கும் - பையூர் கௌசல்யா அம்மையாருகும் 22 செப்டம்பர் 1952- ஆம் ஆண்டு தடப்பத்திரி என்னும் ஊரில் அனந்தபூர் மாவட்டம் ஆந்திர மாநிலத்தில் மகனாகப் பிறந்தவர் இ.எஸ்.ஸ்ரீநிவாசவரதன். இவரது புனைப்பெயர் இளநகர் காஞ்சிநாதன் என்பதாகும்.1969-இல் இருந்து கவிதை, கட்டுரை, அந்தாதி, ஆலயக் கட்டுரைகள், தொகுப்பு நூல்கள் இவற்றை “இளநகர் காஞ்சிநாதன்” என்ற பெயரில் எழுதி வருகிறார்.
ஸம்ஸ்கிருத்தில் இருக்கும் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை முதன் முதலில் தமிழில் மொழி பெயர்த்து, இராக மாலிகா வடிவில் இசையமைக்க ஏதுவாக, 174 பாடல்கள் எழுதிய பெருமை இவரைச் சேரும். சுமார் 18 புத்தகங்கள் அச்சாகி வெளி வந்துவிட்டன.
Release date
Ebook: 5 February 2020
English
India