அந்தி நேரப் பூக்கள். தலைப்பே அழகு. மாலையில் மலரத் தொடங்கும் பூக்கள் தனி அழகு. முன்னிருட்டில் அதன் வாசம் வா வா என்று அழைக்கும். இத்தொடரும் இப்படித்தான்.
கதையின் கரு இக்கால அத்தியாவசியம். அதைப் பிரச்சார நெடியில் தராமல் இயல்பான சம்பவங்களில் சொல்லிப் போன விதம் நெஞ்சை அள்ளுகிறது. ராமு கௌரியின் வாழ்க்கை மலருமா மணம் வீசுமா என்பதற்கான பதிலைச் சொல்லும்போது வாசகர் உற்சாகமாய் கை தட்டுவதே எழுத்தின் வெற்றி.
சுபாஷிணி ரமணன் அவர்கள் தேர்ந்த எழுத்தாளராய் பரிணமித்திருப்பதின் அடையாளமே "அந்தி நேரப் பூக்கள்".
Release date
Ebook: 7 July 2023
அந்தி நேரப் பூக்கள். தலைப்பே அழகு. மாலையில் மலரத் தொடங்கும் பூக்கள் தனி அழகு. முன்னிருட்டில் அதன் வாசம் வா வா என்று அழைக்கும். இத்தொடரும் இப்படித்தான்.
கதையின் கரு இக்கால அத்தியாவசியம். அதைப் பிரச்சார நெடியில் தராமல் இயல்பான சம்பவங்களில் சொல்லிப் போன விதம் நெஞ்சை அள்ளுகிறது. ராமு கௌரியின் வாழ்க்கை மலருமா மணம் வீசுமா என்பதற்கான பதிலைச் சொல்லும்போது வாசகர் உற்சாகமாய் கை தட்டுவதே எழுத்தின் வெற்றி.
சுபாஷிணி ரமணன் அவர்கள் தேர்ந்த எழுத்தாளராய் பரிணமித்திருப்பதின் அடையாளமே "அந்தி நேரப் பூக்கள்".
Release date
Ebook: 7 July 2023
Step into an infinite world of stories
Overall rating based on 1 ratings
Download the app to join the conversation and add reviews.
English
India