Geethai Sirukathaigal Mayooran
Step into an infinite world of stories
Non-Fiction
"கண்ணன் சொன்ன கீதை" என்ற இந்த கீதை நூல் மீண்டும் இரண்டாம் பதிப்பாக 20 ஆண்டுகட்குப் பின்னர் மீண்டும் வெளிவருகின்றது. இந்த நூல் இந்துக்களின் வேதமாக எண்ணப்படுவது. வாழ்க்கைத் தத்துவத்தை எடுத்தியம்புவது. இந்த நூல் அனைவரும் படிக்க வேண்டியது. இந்த நூலைப் படித்து அதன்வழி நடந்தால் எதனையும் எதிர்க்கொண்டு இன்ப வாழ்வு நிகழ்த்தலாம்.
Release date
Ebook: 19 March 2025
English
India