Kanavu Manam Girija Raghavan
Step into an infinite world of stories
Fiction
'கல்கி'யின் பொன் விழாப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவலாகும்.
'வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது' எனும் உயரிய கருத்துக்கு முழு வடிவம் கொடுத்து உருவான நாவல் எனில் அது மிகையல்ல முற்றிலும் உண்மை.
காந்தியச் சிந்தனையே நமது நாட்டிற்கு உகந்தது; அகிம்சை எனும் கசப்பு மருந்து உட்கொள்ள சிரமமெனினும், நிரந்தர ஆரோக்கியத்திற்கு அதுவே கைகண்ட நிவாரணி.
இந்நூல், இன்றைய இளம் தலைமுறையினர் - விடுதலைக்காக நம் முன்னோர்கள் பட்ட வடுக்களின் வலியை உணர்வதற்கும், அவர்களின் சீரிய நெறிபிறழா வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள பேருதவியாக இருக்கும் என்பது நிச்சயம்.
Release date
Ebook: 6 April 2022
English
India